உங்களிடம் பான் ஆதார் இருக்க வந்துருச்சு புதிய சிக்கல்

இந்தியாவில் 48 கோடி பேர் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து விட்டனர். மார்ச் 31, 2023ஆம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் வரும் சிக்கல்கள்,

Problem arises if Aadhaar number is not linked with PAN number

  • பான் எண் செயலற்றதாகி விடும்.
  • செயலிழந்த பான் எண்ணை கொண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது.
  • வருமான வரித்துறையிடம் நிலுவையில் உள்ள பணத்தை திரும்ப பெற முடியாது.
  • பான் செயலழிந்த உடன் குறைபாடுள்ள வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான நிலுவையில் உள்ள நடைமுறைகளை முடிக்க முடியாது.
  • பான் எண் செயலற்றது ஆகிவிட்டால் வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவற்றில் எந்தவொரு செயலை மேற்கொள்வதும் கடினமாகி விடும்.

முழுவதும் தெரிந்து கொள்ள – Click here

All District State and Central govt Jobs – Click here